முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை எடுத்து 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே, குற்றவியல் விசாரணை... Read more »
ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் இஷெவ்ஸ்க் நகரம் உள்ளது. 6,00,000 க்கும்... Read more »
கச்சா எண்ணெயின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றதாக இருப்பதால், அதிலிருந்து... Read more »
அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பானது மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது நிச்சயமாக நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதனால் இவ்வாறான... Read more »
துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞரான ஆல்பர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கற்பனை விடயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி மறைந்த இளவரசி டயானா மற்றும் பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எப்படி... Read more »
சப்ரகமுவ குட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல நோணாகம பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில்... Read more »
நபரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை, படுகொலை, துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபரொருவரை கம்பஹா ராகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, ராகம கிம்புலாஎல... Read more »
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில்26.09.2022 இன்றைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more »
தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீப திலீபனின் நினைவேந்தல் தூபியின் முன்றலில் இடம் பெற்று இருந்த நிலையில் புதுசுடரினை ஏற்றுவதற்கு முன்னாள் போராளிகள் இருவர் காவடி எடுத்து வந்து திலீபனின் இறுதி நாள் நிகழ்வில்... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து... Read more »