தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது.
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில்26.09.2022 இன்றைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: admin