காலி முகத்திடல் போராட்டக்காரர்களை இணைத்துக் கொண்டு அரசியல் மாற்றம் செய்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்கமைய, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, முடிந்தால் அந்த போராட்டக்காரர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில்... Read more »
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குசர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டனர். குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் 2மணியளவில் நடாத்திய... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி 25 மாவட்டங்களிலும் பொதுமக்களின் கையெழுத்து பெறும் அடையாள ஊர்திவழி போராட்டம் நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும்... Read more »
சர்வதேச அபிவிருத்திக்கான அமொிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பிலும் அவருடைய பயணத்தின் போது ஆராயப்படும்... Read more »
வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். பதுளை – ஹிங்குருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த... Read more »
கார் ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் கேகாலை – ரணவல பகுதியில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றத. கார் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி... Read more »
கோவில் திருவிழாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நெளுக்குளம் – பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளில் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான... Read more »