வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை.. |

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.

பதுளை – ஹிங்குருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews