பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே நேற்று (05) அதிகாலை 1.00மணியளவில் சட்டவிரோத மண்... Read more »
இலங்கைக்கு அண்மையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிர கம்போஜ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இந்தியா தனது அருகிலுள்ள அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய... Read more »
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைதுசெய்வதற்கு பொலிஸாரினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பலவந்தமாக அங்கு தங்கியிருந்தமை... Read more »
கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் குருணாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வௌர்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார். விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் இராணுவத்தை... Read more »
இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: எதிர்வரும் 12 ஆம் திகதி... Read more »
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தம்புள்ளை – கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொட்டவெல பிரதேசத்தைச்... Read more »
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பத்தர் மீது கடற்படையினர் தாக்குதல் சம்பவத்தில், இரண்டு கடற்படையினர் அடங்கலாக நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (03.09.2022) இரவு இடம்பெற்றள்ளது. சம்பவத்தின் போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும்... Read more »
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த முட்டை வர்த்தகர் மீது அனுராதபுரம் நீதிமன்றில் வழக்கு... Read more »
முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை மாணவர்களை மாங்குளம் மகா வித்தியாலயம் வரையில் ஏற்றிச் செல்லாத இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் இணைந்து ஏ-9 வீதியை முடக்கி நேற்று (04.09.2022)... Read more »
பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..! பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி – இடைக்குறிச்சி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த... Read more »