யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்.. |

யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்.. யாழ்.கீரிமலையில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புன்னாலை கட்டுவன் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள்... Read more »

வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே.

வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே நேற்றய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.  இதுவரை மாகாண சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளராக நியமனம் பெறுவதற்கு... Read more »