
உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 30 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய... Read more »

உக்ரைன் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் தமது நட்பு... Read more »

சிறுவர்களை விட்டு வைக்காத உக்ரைன் போர்க்களம்! ரஷ்யர்களால் தொடர்ந்தும் பலியாகும் சிறுவர்கள்! (காணொளி)
உக்ரைன் மீது ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 135 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. 184 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைனின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதியாக லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ரூபிஸ்னே நகரில் கடுமையான சண்டையின் போது இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.... Read more »

உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா,... Read more »

உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்யத் துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய... Read more »

நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700... Read more »

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ்,... Read more »

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டியுள்ள நிலையில், மார்ச் 19ம் திகதி வரை உக்ரைன் தரப்பில் 902 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1459 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தால் புதைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட... Read more »

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ரஸ்யாவின் மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை என்று அவர் இஸ்ரேலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இணையத்தின் ஊடாக உரையாற்றிய அவர், உலகிலேயே சிறந்த வான் பாதுகாப்பை இஸ்ரேல்... Read more »