உக்ரைனில் ரஸ்யாவின் போர்க்குற்றம்! ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஸ்யா கோரிக்கை! –

உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள புச்சா நகரத்தில் ரஸ்ய படைகளால் போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து ரஸ்யா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ரஸ்யா, உக்ரைனில் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்ததன் பின்னர், அடிக்கடி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்... Read more »

மாதிபொல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை.

கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ... Read more »

உக்ரைன் மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் உணவின்றி வாழும் மக்கள்!

உக்ரைனின் மரியுபோல் பகுதியில் இன்று ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை மீட்கும் நம்பிக்கை இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் இன்மை மற்றும் உணவு மற்றும்... Read more »

கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை” – உக்ரைன் அரசு அறிவிப்பு.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 34 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. கிவ்வின் புறநகர் பகுதியான... Read more »

உக்ரைன் – ரஷ்யா போரில் உலக குத்துசண்டை சாம்பியன் உயிரிழப்பு.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீரரான மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனியர்கள் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் முக்கிய... Read more »

மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் சஜித் திட்டவட்டம்.

நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது “இந்த நாட்டு மக்கள் சரியான நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள். நாட்டை மீட்பதற்கான ஆணையை எங்களுக்கு வழங்குவார்கள். எனவே,... Read more »

விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி! கம்மன்பில குற்றச்சாட்டு….!

பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளால் துப்பாக்கி மூலம் பெற முடியாமல் போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறுவதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக புதிய ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களை நேற்று... Read more »

உக்ரைன் திரையரங்கின் மீது ரஷ்யாவின் தாக்குதல்! 300 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற திரையங்கு மீதான விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 300ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகள் மற்றும் இடைவிடாத எறிகனை தாக்குதல்கள் காரணமாக இந்த தாக்குதலின் இறப்பு எண்ணிக்கை இதுவரை கணிப்பிடப்படவில்லை.  ... Read more »

தொடரும் தோல்வியால் தடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி….!

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப்படுத்தும் வகையில் உக்ரைன் மீதான போர் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போருக்கு மத்தியில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் போருக்கு முற்றுபுள்ளி வைப்பது தொடர்பில் எவ்வித அறிகுறிகளும் இல்லை... Read more »

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா!

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைன் மீது 30 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய... Read more »