Elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com.  https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ  ஊடாக  எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »

இலங்கையில் சுற்றுலாத்தளங்களை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு.!

இலங்கைக்கு செல்லும் பிரித்தானியா நாட்டின் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு... Read more »

மூன்று நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டம் – வெளியாகியுள்ள தகவல்

ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாட்டு நாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது. டெம்பெஸ்ட் என்ற... Read more »

நிலச்சரிவில் சிக்கி முழுவதுமாக புதைந்தது பயணிகள் பேருந்து – சிறுவர்கள் உட்பட பலர் பலி

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பயணிகள் பேருந்து முழுவதுமாக புதைந்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த... Read more »

நிலைகுலையும் உக்ரைன்..! கடும் குளிருக்கு மத்தியில் ரஷ்யா புதிய அடி

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய அலை ஏவுகணை தாக்குதலை இன்று ஆரம்பித்துள்ளது. ரஷ்யா உக்ரைனிய எரிசக்தி உட்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிவருவதால் ஏற்கனவே அதன் எரிசக்தி நிலைமை கடினமாக உள்ள நிலையில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி உட்கட்டமைப்புகளை கடந்த... Read more »

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா ஏற்றுக் கொள்ளாது– பெடரல் பொலீஸ் றோபர் வில்சன்.

இலங்கையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் பொலிசார் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பப்படும் எனவே  சட்டவிரோத ஆள்கடத்தல் காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பயணம் வைத்து பிரயாணிக்கவேண்டாம் என இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும்... Read more »

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. 134 பயணிகளுடன் பயணம் செய்த, ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. வான்கூவாரிலிருந்து வாட்டர்லூ நோக்கிப் பயணித்த இந்த விமானத்தை தரையிறக்கப்பட்ட போதே இந்த... Read more »

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு -13,000 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 13,000 பேர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாகவும், சேதம் குறித்த இறுதி மதிப்பீடு இதுவரை செய்யப்படவில்லை எனவும் சர்வதேச... Read more »

மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள்…..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »