உக்ரைன் இராணுவ தளத்தை சிதைத்த ரஷ்யா! கொன்று குவிக்கப்பட்டுள்ள வீரர்கள் –

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம்... Read more »

பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகளை திருடி அந்தரங்க உறுப்பில் மறைத்த திருடிகள்..! 9 பேர் கைது.. |

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில்... Read more »

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதாரத் தடை காலத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை……! எஸ் ஜீவராஜ்.

2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு……!

சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை 01/03;2022. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 02.03.2022 புதன்கிழமை காலை 6 மணி வரை பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நல்லூர்  சிவகுரு ஆதீனத்தில் இடம்... Read more »

வவுனியாவில் காணியினை மீட்டுத்தருமாறு கோரி பொதுமக்கள் வீதியினை மறித்து போராட்டம்……!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் நேற்று  தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் அரை ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை... Read more »

இரவு நேர மின்வெட்டு இல்லை..!

நாடு முழுவதும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் இரவு நேரங்களில் மின்வெட்டை அமுல்ப்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, இன்று A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 20 பவுண் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பல் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சாவகச்சோி – நெல்லியடி – ஊர்காவற்துறை பகுதிகளை சேர்ந்த குறித்த 3... Read more »

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு..! பொதுமக்களுக்கு அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும்... Read more »

ஜெயப்பிரசாந்தியின் “சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சன கட்டுரை வெளியீடு………!

வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும்  கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற... Read more »

திருக்கேதீச்சர நுழைவாயிலில் பாரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டதற்கு சைவ மகா சபை கடும் கண்டனம்…..!

வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு 12.02 2022 திறக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற நிலுவையில்... Read more »