ஊரடங்கு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4 ஆம்திகதி காலை 6 மணி... Read more »

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்…. !

இலங்கையில் நள்ளிரவு தொடக்கம் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணி தொடக்கம் பேஸ்புக், வட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.  அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு... Read more »

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று நேற்று  மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி சம்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறிதத் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர்,... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் மாணவர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்தொராயன் கிராமசேவகர் பிரிவில்  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி எய்திய 6  மாணவர்களும் பல்கலை கழகத்திற்க்கு தெரிவாகிய இருவரையும் மற்றும் கலைஞர்கள் இருவரும் கௌரவிப்பு நிகழ்வு இன்று  வத்திராயன் கிராம அபிவிருத்தி மண்டபத்தில்... Read more »

நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம்….!

நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன . Read more »

இன்றும் எதிர்ப்பலைகள்!

நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் சற்றுமுன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பலையினையே இங்கு காண்கிறீர்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்…!../

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »

இன்றும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு தொடரும்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,  மாலை 6 மணிமுதல் இரவு... Read more »

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் பங்ககேற்பு: ஆயத்த பணிகள் தீவிரம்…..!

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு... Read more »

குற்றச்சாட்டுக்கள் மற்றும் பல விடயங்களை ஐ.நாவிற்கு அறிக்கையாக சமர்ப்பித்தது இலங்கை…!

இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன்... Read more »