நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம்….!

நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன .

Recommended For You

About the Author: Editor Elukainews