தென்மராட்சி வலயத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னிலை….!

இன்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சஜ வலையத்தில் மீசாலை வீரசிங்கம் மத்தி கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது. இதில் குணராசசேகரம் தமிழினி வணிக பிரிவில் 3 அதி திறமை சித்தியும்,  விஞ்ஞான பிரிவில் 1 மாணவர் 3 அதி திறமை... Read more »

எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இன்று……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று  27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  மிக மிக  சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனைந் தொடர்ந்து பேரூந்தை  திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம்... Read more »

நல்லூரான் ரத உற்பவம், பெருந்திரளான அடியார்கள் கூட்டம்…..!

ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை பக்த்தி மயமான இடம் பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்கதர்களின் வானதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேர் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார். நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம்... Read more »

அதிகமான மழைவீழ்ச்சி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, அந்த நீரை பருகிய 630 பேருக்கு திடீர் சுகயீனம்….!

கண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற 3 திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த சுமார் 630 பேர் சுகயீனமடைந்துள்ள நிலையில், குறித்த நட்சத்திர விடுதியின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் காணப்பட்ட பாம்பு இதற்கு காரணமாக இருக்கலாம். என சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.... Read more »

கிளிநொச்சி வளாகத்தில் கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  குறித்த... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு…..!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »

மட்டக்களப்பில் கராத்தே போட்டியில் இருபத்து ஆறு பதக்கங்களை சுவீகரித்து சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை... Read more »

கோட்டாபய எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் ! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »