தென்மராட்சி வலயத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னிலை….!

இன்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சஜ வலையத்தில் மீசாலை வீரசிங்கம் மத்தி கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.

இதில் குணராசசேகரம் தமிழினி வணிக பிரிவில் 3 அதி திறமை சித்தியும்,  விஞ்ஞான பிரிவில் 1 மாணவர் 3 அதி திறமை சுத்தியும்,  வணிகப் பிரிவில் 1 மாணவனும், கலைப் பிரிவில் 10 மாணவர்களும் அதி திறமை சித்திகளை  பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வெளியாகிய முடிவுகளின்படி தென்மராட்சி கல்வி  வலயத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னிலை வகிக்கின்றது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews