சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »

வடமராட்சி கிராம அலுவலர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்…..!

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று காலை 9:00 ,மணியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கௌனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த... Read more »

6 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டு..! குடும்பஸ்த்தர் விளக்கமறியலில், இளவாலையில் சம்பவம்.. |

யாழ்.இளவாலை – பிரான்பற்று பகுதியில் 6 வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையுடன் நண்பர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி... Read more »

உடன் அமுலுக்குவரும் வகையில் பேக்கரி உணவுகள், விலைகள் உயர்வு…! |

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. Read more »

மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாம்…பணிப்பாளர் கேதீஸ்வரன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்... Read more »

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில்….!

தற்போது வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்  தமக்கு டீசல் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக வீதியின் இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமது அலுவலகமான பருத்தித்துறை சந்தை சூழலிருருந்து வருகை தந்து தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகம்... Read more »

மேலுமொரு தமிழக உதவி, கப்பல் மூலம் இலங்கைக்கு…!

இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் என தமிழக முதலைமைச்சர் மு.க.... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை, மந்திககை  பகுதிகளில்  ஆர்ப்பாட்டம்…!

வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு  எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் இடம் பெற்றன. பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப  வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி  நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எரிபொருள் இல்லை என முகாமைத்துவத்தால் ... Read more »

இன்று யாழில் இடம்.பெறவுள்ள மக்கள் போராட்டத்திற்கு யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு….!

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக இன்று (19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப்... Read more »

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக உத்தரவாதம் தராமல் தமிழ் மக்கள் எவ்வாறு போராட்டத்தில் கலந்து……!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை  அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »