தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, அந்த நீரை பருகிய 630 பேருக்கு திடீர் சுகயீனம்….!

கண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற 3 திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த சுமார் 630 பேர் சுகயீனமடைந்துள்ள நிலையில், குறித்த நட்சத்திர விடுதியின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் காணப்பட்ட பாம்பு இதற்கு காரணமாக இருக்கலாம். என சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.... Read more »

கிளிநொச்சி வளாகத்தில் கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்ட திறப்பு விழா நிகழ்வில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  குறித்த... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு…..!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »

மட்டக்களப்பில் கராத்தே போட்டியில் இருபத்து ஆறு பதக்கங்களை சுவீகரித்து சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை... Read more »

கோட்டாபய எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் ! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வட்டக்கச்சி பகுதியில் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலிற்மைவாக,  குறித்த பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக... Read more »

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்துவிட்டனர்….!அரசியல் ஆய்வளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் – ஞானசார தேரரின் செயலணி பரிந்துரை.

புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.... Read more »

மூளாய் மனித வள முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி….!

மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மனித வள முன்பள்ளி மாணவர்களின் 2022 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 03.07.2022 புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல்... Read more »

13வது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »