குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கொண்டிருந்த மாட்டு இறைச்சியும் ஒரு பசு மாடும் மீட்பு…..!

குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் பருத்தித்துறை போலீசாரால்  சட்டவிரோதமாக வெட்டி கொண்டு இருந்த மாட்டு இறைச்சியும் இறைச்சிக்கு வெட்டுவதற்காக தயாராக கட்டப்பட்டிருந்த ஒரு பசு மாடும், மீட்கப்பட்டுள்ளதுடன் கப் ரக வாகனம் ஒன்றும்  மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய... Read more »

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்பட்டு குறித்த கருத்தரங்கு தனியார் மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கருத்தரங்கில், மதகுருமார், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர்... Read more »

சிறிலங்கா சுதந்திர கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

சிறிலங்கா சுதந்திர கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு சதாசிவம் இராமநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டது. இதன்போது, சதாசிவம் இராமநாதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »

யாழில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்களின் அராஜக செயல்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றை நான்கு பேர் கொண்ட குழுவொன்று தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (20) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் உந்துருளியை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த... Read more »

சமத்துவ கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

சமத்துவ கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்பட்டது. இதன்போது, முருகேசு சந்திரகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »

ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

ஈழமக்கள் ஜனநாயக இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டது. இதன்போது, தவநாதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு துளசி தலைமையில் கையளிக்கப்பட்டது. இதன்போது, கதிர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »

2022 க.பொ.த.உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பிவைப்பு

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (20.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 28 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த... Read more »

யாழில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (20.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 28 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தது

ஐக்கிய மக்கள் சக்தி இன்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தது. உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதன் போது உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »