சிறிலங்கா சுதந்திர கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

சிறிலங்கா சுதந்திர கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு சதாசிவம் இராமநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டது.

இதன்போது, சதாசிவம் இராமநாதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews