பிரதமர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது. அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல்... Read more »

மட்டு நகரில் விசேட அதிரடிப்படையினர் ஒரு கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!!!

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற  இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த... Read more »

இலங்கையைக் கட்டியெழுப்பக் கடினமான தீர்மானங்களை எடுப்போம்: ரணில்

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்குச் சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai... Read more »

பேருந்தோடு நேருக்கு நேர் மோதிய உந்துருளி – இளைஞனின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து

புலத்சிங்கள ஹொரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள ஹொரண கோவின்ன சல்காஸ் சந்தியில் இன்று (11) காலை உந்துருளியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மிகோஸ் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர... Read more »

யாழில் பதற்றம்! சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கைது

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற... Read more »

மகளிர் ரி-20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை அணித் தலைவி சமாரி அடப்பட்டுவின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. நேற்று 8-வது ரி 20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் முதலாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை... Read more »

மண்ணெண்ணெய் அருந்திய இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

நிட்டம்புவ பிரதேசத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மண்ணெண்ணெய் குடித்த குழந்தை... Read more »

இலங்கையில் இன்று மீண்டும் உணரப்பட்ட நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய... Read more »

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள வசந்த முதலிகே

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். செயற்பாட்டாளர்களின் உரிமைகளை மீறியதற்காக அமைச்சரொருவர் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்களை தடுத்து வைக்க போலியான ஆதாரங்களை... Read more »

மாத சம்பளத்தில் செலுத்த வேண்டிய வரியின் அளவு – வெளியாகிய விபரம்

ஒரு இலட்சம் ரூபாய் மாத வருமானத்தைப் பெறும் ஒருவர் 6 வீதத்திலிருந்து 36 வீதம் வரையில் வரி செலுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் சுயாதீன உறுப்பினர்கள் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து... Read more »