மட்டக்களப்பில் சோகம்! சுற்றுலா சென்ற ஆசிரியரும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு மாவட்டம் – களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள  40 வட்டை குளத்திலிருந்து  இன்றைய தினம் (12.02.2023)   இவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும்,... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கிளிநோச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்டார். இதன்போது ஜனாதிபதியிடம் இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மாளனத்தினர் ஜனாதிபதியை சந்தித்து, மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர். தற்பொழுது நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை காரணத்தினாலும் விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் கிருமினாசினிகள், மானிய... Read more »

சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் விறகுகளிற்குள் மறைத்து பதினைந்து முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று பொலிசாரால் மீட்டப்பட்டது. கிளிநொச்சி தர்மபுரம் போலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று வீதி... Read more »

இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று இனம் காணப்பட்டுள்ளார். முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய  மூன்றுபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த... Read more »

கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவன் மாயம்

சிலாபத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி கடல்சார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சுற்றுலாவுக்காகச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற... Read more »

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »

துருக்கியில் மீட்புக் குழுக்கள் மோதல் – முக்கிய இரு நாடுகள் வெளியேறுகிறது – மோசமடையும் நிலவரம்!

துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 கடந்துள்ளநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில்... Read more »

யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீருவோம்! – சஜித் சூளுரை

தமது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பல்வேறு சதிகளை மேற்கொள்ளும் யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீர வேண்டும். பிறக்காத தலைமுறையும் கடனாளியாகாமல் இருக்க நாம் அனைவரும் இப்போதே ஒன்றிணைவோம் என  அழைப்பு விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. வெலிமடையில்... Read more »

அத்தியாவசிய மருந்து வகைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டின் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்து விட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்து தொடர்பில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கோரிக்கை... Read more »

வத்திராயனில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திதிராயன்  கிராம சேவகர்கள் பிரிவிற்க்கு உட்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களும்,  கல்விப் பொது தர சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி திறமைச்சித்தி பெற்ற ஒரு மாணவன் உட்பட 21 மாணவர்களும்... Read more »