வட்டி வீதங்கள் குறைக்கப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

நாட்டில் எதிர்பார்த்த நிலைமையை முன்னெடுத்து சென்றால் இன்னும் சில மாதங்களில் வட்டி வீதம் குறையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “கடனை... Read more »

மலையகம் வடக்கு – கிழக்கு உறவு அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்..!

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அகஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. அதுவும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு இந்நெருக்கடி அதிகமாக இருக்கும். இலங்கைத்தீவைப் பொறுத்த வரை இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். மலையகம் 200... Read more »

போதைப்பொருள் விற்ற அண்ணன், வாங்க வந்தவருடன் ஓடிய 15 வயதான தங்கை!! யாழில் சம்பவம்… |

போதைப் பொருளை விற்பனை செய்யும் அண்ணனிடம்  போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் யாழிலில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார். இவ்வாறு... Read more »

நல்லூரில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்திய முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா… |

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(29) காலை  நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து... Read more »

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கோர விபத்து!! இருவர் சம்பவ இடத்திலேயே பலி.. |

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த  கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் 29/06/2023 வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்... Read more »

புத்தூர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது!! |

யாழ்.புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் நேற்று 29/06/2023  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள்... Read more »

21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை….!(video)

21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமகாணத்திலே நேற்றைய தினம் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் முதலாவதாக சில... Read more »

பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்!

கடந்த 15  ஆண்டுகள் தமிழ் அரசியல்  கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி வந்திருந்தபோது கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத்... Read more »

தமிழர்களுடைய நிலத்தை சிங்களவர்கள் அபகரித்ததால் எல்ரிரியில் யுத்தம் செய்து வந்தவன் நான். மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு நிறுத்துமாறு அமைச்சர் பணிப்பாளருக்கு பிள்ளையான் எச்சரிக்கை!

தமிழ் மக்களுடைடய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன் இது நான் முதல் இருந்த நிலை பின்னர்  நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றம் சில விடையங்களை நிறுத்துமாறு உங்கள்... Read more »

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய மரண தண்டணை கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியின் சீருடைக்கு நிகரான சீருடையை அணிந்து கொண்டு தப்பி ஓடிய மரண தண்டணை கைதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைதி நேற்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... Read more »