92 ஒக்டேன் பெற்ரோலின் விலை அதிகரிப்பு! நள்ளிரவு முதல் அமுல்… |

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6... Read more »

சாராயம் மற்றும் பியர் விலை அதிகரிக்கப்பட்டது!!

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது Read more »

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடனனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடனனான விசேட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்நேற்று பகல் 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.    இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் 113 தனியார்... Read more »

வளர்ப்பு பன்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி இராணுவ சோதனை சாவடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   குறித்த சம்பவம்  29/06/2023 பிற்பகல் 6:00 மணியளவில் இடம்... Read more »

அஸ்வெசும கேட்ட மாற்றுத்திறனாளிக்கு வன்னி பொலிஸார் இடையூறு

பொருளாதார உதவி தேவைப்படும் மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய விசேட தேவையுடைய நபருக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து மோசமாக நடந்துகொள்ளும் சம்பவம் ஒன்று காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது. ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கு... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தை பொதுமக்கள் நாளை பார்வையிட சந்தர்ப்பம்

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் (Great Chronicle) பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. .பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, நாளை திறந்த... Read more »

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது. 2383வது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள்... Read more »

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என மக்கள் அச்சம்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்வழங்கலுக்கான குழாய்களை பொருத்தப்படுவதற்காக வேலைகள் இடம்பெற்றுகொண்டிருந்த போதே இவை காணப்பட்டன.  “இங்கு ஒன்றோ அல்லது இரண்டோ இல்லை,... Read more »

மரண விசாரணைக்கு இலஞ்சம் வாங்கிய வட்டுக்கோட்டை பொலிஸார் – ஜனாதிபதி செயலகத்துக்கு பறந்தது கடிதம்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் – பல்லசுட்டி பகுதியில் வசித்துவந்த பிரசாத் இராஜேஸ்வரி அவர்கள் கடந்த 2023.05.09 அன்று அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கும் என அவரது... Read more »

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 03 வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று முதல்(30.06.2023)  வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பின்வரும் விலைகளில் பொருட்களை வாங்க... Read more »