யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீதியில் வீடு கட்டுவதற்கான அனுமதிகோரி கிறிஸ்தவ மத கூடம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் வலி,கிழக்கு பிரதேசசபை செயலாளரினால் குறித்த கட்டட பணிகளை நிறுத்துமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வலி கிழக்குப்... Read more »
தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (International Truth and Justice Project – ITJP)யின் தலைமையில், இலங்கையில் ஐனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalist For Democracy in Sri Lanka – JDS), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் (Families of... Read more »
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. Read more »
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள உலகின் மிகப்பெரிய நடன நிகழ்வான வேர்ல்ட் ஒப் டான்ஸ் (WORLD OF DANCE) நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து 5 தமிழ் சிறுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உலகிலுள்ள 25 நாடுகளின் பங்கேற்பாளர்களுடன் 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து நடனக்குழு தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல்... Read more »
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.... Read more »
ரணில் அரசாங்கம் நாட்டின் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மேலதிக சலுகைகளை வழங்கி படைகளின் சம்பளத்தை மேலும் அதிகரித்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் கௌரவ தலைவராகவிருந்த k. பாலகிருஸ்ணன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக 24/06/2023 தொடக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more »
இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு 1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும் திட்டங்களை செய்து வருகின்றனர்.... Read more »
பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த இரண்டு விடுதிகளிலும் ஆறு வருடங்களாக காலாவதியான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்கடிதம் அனுப்பபட்டுள்ளது. அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும்... Read more »