மோட்டார் சைக்கிளுடன் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு!

துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 01.08.2023 அன்று மோட்டார் சைக்கிள் பழகும் போது, மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில்... Read more »

தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (07) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு தெரிவித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால்... Read more »

வடக்கு கிழக்கு மக்கள் மலையக மக்களோடு கைகோர்ப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

வடக்கு கிழக்கு மக்கள் மலையக மக்களோடு கைகோர்ப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என  அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய்ய இயக்குநருமான சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாஆட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும்... Read more »

காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 54கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கடற்படையினர் நேற்று அதிகாலை (06) 3 மணியளவில் கைதுசெய்து காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய கடற்படையினரால் குறித்த கைது, முன்னெடுக்கப்பட்ட நிலையில் படகுடன் 54 கிலோகிராம் கஞ்சாவினையும் கிளிநொச்சி தர்மபுரம்... Read more »

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய... Read more »

நிதிப் பிரச்சினையால் மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை கைது!

குருநாகல் பகுதியில் நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில். ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தந்தையால் அவரது மகன் ஆயுதமொன்றினால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக... Read more »

காட்டு காளான் சாப்பிட்ட மூவர் பலி!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் 70 வயதான ஒருவர்,... Read more »

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 13 வயது மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொந்தரவு!

கடந்த ஜூலை 31ஆம் திகதி அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவி ஒருவருக்கு, அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.... Read more »

யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் சொலமன் இயற்கை எய்தினார்!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் டேவிட் சதாநந்தன் சொலமன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபராகவும் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் உப தலைவராக செயற்பட்டதுவும்... Read more »

குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர்கள்!

நிலவும் வரண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்... Read more »