8 மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பிரட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தையை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக... Read more »

ஏறாவூரில் வேலை முடித்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த ஒருவரிடம் 6500 ரூபாவை பறித்தெடுத்த 3 பொலிசார் கைது !!!

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு  இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம்  வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் 6500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிசாரை... Read more »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம்!

ஜப்பானிய அரசாங்க உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம் வழங்கப்மடவுள்ளது. இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள... Read more »

மட்டக்களப்பில் டுபாய்க்கு அனுப்புவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்த போலி முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பில் டுபாய் நாட்டில்; வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தலா ஒருவரிடம்  இலச்சத்து 35 ஆயிரம் வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் வீட்டை நேற்று வியாழக்கிழமை (10) பாதிக்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போலி... Read more »

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சி காரியாலம் தேவை இல்லையா என தீர்மானிக்க சாணக்கியன் யார்? ஈ.பி.டி.பி மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா கேள்வி

மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலம் இருக்க வேண்டுமா? இல்லாமல் போவது என தீர்மானம் எடுக்க வேண்டியது எங்கள் கட்சி இரா.சாணக்கியன் அல்ல எனவே ஈழு விடுதலைப் போராட்டத்துக்கு எந்தவொரு சம்மந்தமும் கிடையாதவர் எமது கட்சியை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்தவொரு அருகதையும்... Read more »

மாகாண மட்ட பளுதூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 3 தங்கப்பதக்கம் உட்பட பல பதக்கங்கள்

மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் யா/ பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் என்பன கிடைத்துள்ளன. அந்தவகையில் 17 வயதுக்குட்பட்ட பளுததூக்கல் 45kg பிரிவில்... Read more »

மட்டக்களப்பு நகர் பார்வீதி மதகின்கீழ் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் கானப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று இருப்பதை... Read more »

13இனை தமிழர் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்க முடியாது – த.தே.ம.முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்..!

கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,... Read more »

வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு..!

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ்... Read more »

காரைநகர் பகுதியில் தவறான முடிவால் ஒருவர் மரணம்…!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவால் உயிர் மாய்த்துள்ளார். இந்தச் சம்பவமானது நேற்று (09) மாலை வேளை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக... Read more »