பிலிப்பைன்ஸில், சிறுமியை பயணப்பையில் வைத்து கடத்திய நபர் கைது

பிலிப்பைன்ஸில் சிறுமி ஒருவரை பயணப்பையில் வைத்து நபர் ஒருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது, சிறுமி வீட்டில் இல்லாததால் சீசீரிவியை... Read more »

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின்... Read more »

வாகரையில் காணாமல் போன 13 வயது 4 சிறுமிகள் வாழைச்சேனை சுங்காங்கேணியில் மீட்பு 17 வயதுடைய சிறுவன் இருவர் கைது

மட்டக்களப்பு வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்லவிளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன நான்னு 13 வயதுடைய சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில்  நேற்று வெள்ளிக்கிழமை (11) மீட்டதுடன் 17 வயதுடைய சிறுவன்களை கைது... Read more »

மட்டு பாலமீன்மடு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு….!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிசார் தெரிவித்தனர் குறித்த பஸ்தரிப்பு கட்டிடத்தில் சம்பவதினமான இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆண்ஒருவர்... Read more »

கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது – அகில இலங்கை இந்து மாமன்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் மன்றத்தின் அறிக்கையில் உள்ளதாவது, ஒவ்வொரு சைவ... Read more »

வாழைச்சேனை நாவலடியில் காணி அபகரித்து கட்டிய கட்டிடங்கள் மகாவலி அதிகார சபையினரால் பலத்த பாதுகாப்புடன புல்டோசர் முலம் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டிய கட்டிடங்களை நேற்று வெள்ளிக்கிழமை (11) மாகாவலி அதிகார சபையினர் பலத்து இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து... Read more »

மாணவர்களை தவறாக வழிநடத்தும் அதிபர் தொடர்பில் விசாரணை கோரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர்

தவறினை மூடிமறைக்கும் நோக்கில், மாணவர்களை தவறான முறையில் பயன்படுத்தும் அதிபரின் செயற்பாடு தொடர்பாக வடமாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த 07.08.2023 உயர்தர... Read more »

விடுதலைக்காக மலையகத்தில் உண்ணாவிரதம் – சி.அ.யோதிலிங்கம்

தலைமன்னாரிலிருந்து  மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதை யாத்திரை நேற்று முன்தினம் மாத்தளையில் நிறைவுக்கு வந்துள்ளது. நிறைவு நாளில் இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கணிசமானளவு சிங்கள மக்களும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பௌத்த மத குருமாரும்... Read more »

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு…!

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன்  அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு  படையின் செயலாளர் சந்திப்பு வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலியப்... Read more »

குறைந்த விலையில் சினோபெக் எரிபொருள்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய்... Read more »