கோர விபத்து: இளம் தம்பதியினர் உயிரிழப்பு!

அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன்... Read more »

அமெரிக்காவில் இருந்து பார்சலில் அனுப்பிய 70 ஆயிரம் டாலரை விடுவிக்க சுங்க அதிகாரி போல் நடித்த பெண் ஒருவரிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்!

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து ஏமாந்த... Read more »

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல்... Read more »

கட்டைகாடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  பகுதியல் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்திருக்கின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த... Read more »

மட்டக்களப்பில் 4 வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது தங்க ஆபரணம் ,பணம், கையடக்க தொலைபேசிகள் மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த  இரண்டு பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) 8-8-2023 கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பிரதம... Read more »

ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

வலிகாம வலயத்துக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  தரம் 6ல் கல்வி கற்கும்  மாணவனின் கன்னத்தில்  ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய... Read more »

சுன்னாகத்தில் அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது!

19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர். இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும்... Read more »

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பம்!

நல்லூர் திருவிவாவும் தியாக தீபத்தின் நினைவேந்தலும் நெருங்கி வரும் நிலையில், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்படுகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »

13வது சீர்திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள்….!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை நேற்றையதினம் (07) அனுப்பியுள்ளன. அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதி  ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 ஐயா 13A ஐ செயல்படுத்துவது குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை... Read more »

வாகரை பொலிஸ் நிலையத்தில் இரு பொலிசாருக்கிடையே கைகலப்பு ஒருவர் காயம்; ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிசாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினையடுத்து ஒருவர் கல்லால் தாக்கு தலுக்குள்ளா சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணையில்  நேற்று திங்கட்கிழமை (7) விடுவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்... Read more »