பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்து….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று(18) இரவு விபத்து இடம் பற்றுள்ளது. பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் தளம்பியதால் பளைநோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து கயஸரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் 43 இந்திய மீனவர்கள் கைது.. | 6 படகுகள் பறிமுதல்…..!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பற்றுள்ளது. சுமார் ஆறு படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களையே ... Read more »

இலங்கை முதலுதவி சங்கம், இந்து சமய தொண்டர், சபை ஆகியவற்றின் நிறுவுனர் நா.போஜன் அவர்களின் 10 ஆண்டு நினைவேந்தல்…!

இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபை ஆகியவற்றின் நிறுவுனரும்  பிரதம ஆணையாளருமான அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  கிளி/ விசுவமடு பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 17.12.2021 பி.ப 2.30 மணிக்கு இலங்கை முதல் உதவிச் சங்கம்... Read more »

துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் 26 இல் செங்கடலே இசைத்தட்டு வெளியீட்டு விழா.

துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் 26 இல் செங்கடலே இசைத்தட்டு வெளியீட்டு விழா 2021 நேற்று  பிற்பகல் 7:00 மணியளவில்  வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் கலை ஊக்கி நிறுவன தலைவர் க.அன்ரனி றொபின்சன் தலமையில்  இடம்... Read more »

இயக்கச்சியில் சற்றுமுன் விபத்து: வீதியில் தடம் புரண்ட ஹன்ரர்!

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இன்று சனிக்கிழமை(18.12.2021) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் வாகனம் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக்... Read more »

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்... Read more »

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்.

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, களுத்துறை மற்றும்... Read more »

இலங்கைக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு.

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள... Read more »

ஜனாதிபதியின் அனுமதியுடன் மின்சார சபையின் வசமாகிய பெருந்தொகை காணி!வெளியான விசேட வர்த்தமானி.

குருநாகல் மாவட்டத்தின் பெருமளவு காணிகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் விசேட வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது. மின் கடத்தும் ஆளி நிலையமொன்றை அமைப்பதற்காக 220/132 கிலோவோட் மின் ஆளி தொழிற்படுத்தும் நிலையமொன்றை அமைப்பதற்காக இந்த காணி பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிக்கை ஜனாதிபதி... Read more »

சூடுபிடிக்கும் பிரியந்தவின் படுகொலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை... Read more »