ரஷ்ய வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை –

பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதியில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் உடன் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டிய உக்ரைன், தங்கள் நாட்டுடன் சேர்ந்து... Read more »

ஐரோப்பிய மக்களை யுக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுமாறு வலியுறுத்திய யுக்ரேன் அதிபர்……!

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார். அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா... Read more »

ரஷ்ய படையெடுப்பில் 57 பேர் பொதுமக்கள் உள்பட 194 யுக்ரேனியர்கள் பலி….!

விளாதிமிர் புடின் அறிவித்த ரஷ்ய படையெடுப்பு நேற்று முன்தினம் உ தொடங்கியதில் இருந்து 450 ரஷ்ய வீரர்கள் மற்றும் 57 பொதுமக்கள் உள்ளிட்ட 194 யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். ஐ.நா மனித... Read more »

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கம்……!

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை... Read more »

வடமாகாணத்தில் மார்ச் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரை கனமழை..!  விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளதாக,  யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும்... Read more »

எரிபொருள் இல்லை..! எரிபொருள் நிரப்பு நிலையம் மீது சாணி அள்ளி வீசி தாக்குதல்.. |

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த நுகர்வோர் மாட்டு சாணியை அள்ளி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது வீசியுள்ளனர்.  குறித்த சம்பவம் கட்டுநாயக்கா 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள்... Read more »

பழைய முறையில் மாகாணசபை தேர்தல் விரைவில்..!

பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நாடாளுமன்ற தொிவு குழுவில் இணைக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று முன்தினம்  (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண... Read more »

யாழ்.மாநகரகம் மற்றும் நல்லுார் பகுதிகளில் முக கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..!

யாழ்.மாநகரசபை மற்றும் நல்லுார் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நல்லுார் பிரதேச செயலக எல்லைக்குள் முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போர், சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு இந்த... Read more »

யாழ்.இளவாலையில 7ற்கும் அதிகமான வீடுகளில் கொள்ளை! சந்தேகநபர் கைது……..!

யாழ்.இளவாலை பகுதியில் இடம்பெற்ற 7ற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்கள் வேலை மற்றும் இதர தேவைகளுக்காக வெளியில் செல்லும்... Read more »

பெற்றோல், டீசல் விலை நேற்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு! லங்கா ஐ.ஓ.சி அறிவிப்பு.. |

பெற்றோல் மற்றும் டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாயினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாயினாலும் அதகரிக்கப்படவுள்ளது. Read more »