15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது! |

15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டு, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், இளைஞன் கைது... Read more »

இருபாலை சந்தியில் வாள்வெட்டு குழுவினால் அடித்து நொருக்கப்பட்ட ஆட்டோ..!

யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு... Read more »

நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்த நபர் சாரதியின் மூக்கை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்..!

யாழ்.பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது நீர்வேலி... Read more »

நல்லாட்சி காலத்தில் தமது நண்பரை பாதுகாக்கவே கூட்டமைப்பினர் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை! விக்னேஸ்வரன் எம்பி சாட்டை..

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில்... Read more »

இந்தியா -இலங்கைக்கு நிபந்தனை விதிப்பதற்கு தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும் ஒரு காரணமாகலாம்.விக்னேஸ்வரன் எம்பி.

இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என வடக்கு மாகாண சபையின்... Read more »

ஊர்காவற்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேற்கு வீதி, ஊர்க் காவல் துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைது நடவடிக்கையை... Read more »

சமஸ்டியை வலியுறுத்தி வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது!

ஒற்றையாட்சியை நிராகரித்து, சமஸ்டியை வலியுறுத்தி வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மக்கள் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடத்தவுள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன…!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கொள்கலன்களை விடுவித்துக்கொள்வதற்கு டொலர் இன்மை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார்... Read more »

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படுவதால் நுகர்வோர் பாதிப்பு…..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், வெதுப்பங்கள் மூடப்பட்டு வருவதால் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் உணவு பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. காலை,... Read more »

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு….!

கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் உள்ளுர் துப்பாக்கி மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய நேற்றைய தினம் பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more »