எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். குறித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று இடம் பெறும் நிலையில் தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்ட... Read more »
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் என தெரிவித்து பெற்றோர் கெயெழுத்து போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நேற்று காலை 7.30 மணியளவில் பாடாலை பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றம்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்று சமத்துவத்துக்கான நிலையம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துடன் இணைநது ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு மாவட்ட செயலக தொழில் பயிற்சி நிலைய மண்டபத்தில் நேற்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர்... Read more »
“ஆணுக்கு பெண் சரிநிகர் அது நம் சமத்துவம் உணர்“ எனும் தொணிப்பொருளில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் இன்றும் நடாத்தப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி திருநகர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் சமத்துவக் கட்சியின் மகளீர் அணி... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு கோழிகள் 15 களவு போயிருந்த நிலையில் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து 2 கோழிகள் மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் குறித்த குடும்பத்தின்... Read more »
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு... Read more »
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்நிலையில், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் அவசியம் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதித்ததாக ஜூலி சுங் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். ஜனநாயக... Read more »
சமூக சேவையினை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 9 பெண்களில் வடமாகாணத்திலிருந்து வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் சிவகுமார் திவியா தெரிவாகிய நிலையில் மகளிர் தினமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வனிதாபிமான 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில்... Read more »
பெண்களாகிய நாம் யுத்தம் முடிவடைந்து13 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கின்றோம். இந்த தொடர் போராட்டத்தில் கூட எமக்கான நீதி கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார். வவுனியாவில்நேற்று (08) சர்வதேச மகளீர் தினம் எமக்கு... Read more »
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர... Read more »