எதிரி நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! குழப்பம் அடைந்துள்ள ரஷ்யப் படை…!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று துருக்கியில் இன்று செவ்வாய்கிழமையும் தொடரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் காணொளிப் பதிவை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தை “சிறப்பாக” இடம்பெற்று வருவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் “எனினும் பார்ப்போம் இன்று அது... Read more »

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் கந்தரோடையில் வாழ்வாதார உதவி!

சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் மகாதேவா பிரிதுவிராஜாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சுன்னாகம், கந்தரோடை மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டமாக டொமினேஸி மாங்கன்றுகள், தென்னம் பிள்ளைகள், எலுமிச்சம் கன்றுகள், கொய்யாக் கன்றுகள் என்பன சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன. சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன்... Read more »

கோட்டைக்கல்லாறில் தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கல்…!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் சொந்த நிதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வாழ்வாதர உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கோட்டைக்கல்லாற்றில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் இன்று வழங்கி... Read more »

மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி…!

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள்,... Read more »

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கல்..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் தேவ மகிமை உதவிடும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வமுடன்... Read more »

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் துறைசார் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய... Read more »

குறிகட்டுவான் இறங்குதுறை யாருக்கு சொந்தம்?யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் மீளாய்வு கூட்டத்தில் குழப்பம்.

யாழ்ப்பாணம் -தீவகம் பிரதான வீதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதை யடுத்து குறித்த இறங்குதுறையானது வீதி போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமானதா அல்லது வீதி அபிவிருத்தி... Read more »

ஏதாவது அபாயம் நிகழும் இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பேற்க வேண்டும்…!

குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்துள்ளார் இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி மீது யாழ் ஒருங்கிணைப்பு குழு இணைதலைவர் பாய்ச்சல்!

காரைநகர் மருதபுரம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் அதனை சேவையில் ஈடுபடுத்துமாறு ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற மீளாய்வுக் குழுக் கூட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு தெரியப்படுத்திய போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக ஆத்திரமடைந்த யாழ்ப்பாண மாவட்ட... Read more »

எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு ஸ்தம்பிதம்!

அரசாங்கத்தின் தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கொள்கைகளால் நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்து பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்த பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் இன்று (15) நடைபெற்றது. ‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும்,... Read more »