பழைய திருடர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம்- ஜே.சி.அலவத்துவல எம்.பி

பழைய திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றே ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கரிசணையுடன் செயற்படுகின்றாரா என்பது... Read more »

9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பவுசரில் இருந்து பெற்றோலை லொறியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெற்றோல் மண்ணெண்ணெய்க்கு பதிலாக... Read more »

கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெறுவதற்கான பொறிமுறை ஆரம்பம்!

பொது மக்கள், தமக்குத் தேவையான கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த சேவை, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில், இன்று, சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து... Read more »

முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி!

முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காணும் விசேட செயலியொன்று (APP) எதிர்வரும் இரு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். குறித்த செயலி இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமாகியதாகவும்... Read more »

புலம்பெயர் உறவுகளிடம் அமைச்சர் வேண்டுகோள்!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான  தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ணச் சமிக்கையாக புலம் பெயர் உறவுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய ஜனாதிபதி... Read more »

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் : நளின் பண்டார

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால், ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக,... Read more »

அரச நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளரினால்... Read more »

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி!

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்படி, இந்தோனேசியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அத்மிரால் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய, வனவிலங்கு, வனஜீவராசிகள், தேசிய கொள்கைகள், சுகாதாரம், தொழில் மற்றும் வெளிநாட்டு... Read more »

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை டீசல் மீட்பு: சந்தேகநபர் ஒருவர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை டீசல் மீட்கப்பட்டுள்ளது.   குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த டீசல் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 கொள்கலன்களில் இருந்து ஆயிரத்து 600 லீற்றர் இவ்வாறு... Read more »

நல்லூரில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயம்!

நல்லூரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லூர் விநாயகர்... Read more »