ஒன்றிணைந்த கடற்படை ஒத்திகையின் பின்னர், பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான தைமூர் கப்பல் இன்று நாட்டை விட்டு வெளியேறியது. குறித்த கப்பல் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் மேற்கு கடலில் ஒத்திகை நடவடிக்கைகளில்... Read more »
அம்பலாங்கொடை பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் தப்பி சென்று டுபாயில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியமை... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின் பக்கம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக அடையாளம் காணப்பட்டவர் தம்பையா கந்தசாமி 65வயது நிரம்பியவர் எனவும் 05பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன்... Read more »
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர், பிடிஐக்கு அளித்த சிறப்பு செவ்வியில், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்த்துப்... Read more »
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து (14.08.2022) மாலை இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவர்... Read more »
தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தின் அனுமதியை கேட்டுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல்... Read more »
சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு,... Read more »
செல்வச் சந்நிதி ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் முன்னாயர்த்தக் கூட்டம் 14.08 பருத்தித்துறை பிரதேசஙசெயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் முதில் தனிப்பட்ட கலந்துiராடலில் ஈடுபட்டு இருவருக்கும் இடையிலான முரண்பாட்டை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தில் எதிர்க் கட்சி... Read more »
புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »