கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தடை செய்யப்பட்ட சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளன . அதன்படி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு... Read more »
காலி, குருணாகல் ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் 14.08 கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி மிட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி, மூன்று தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கலுப்பே ஹிக்கடுவ... Read more »
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும் இளைஞர் முன்னணியும் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க... Read more »
நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று 13.08 கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 28, 37, 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க முற்பட்ட வேளையில் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை (14) மாலை 4 மணியளவில் அனுஷ்டிக்க ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் கட்சியின்... Read more »
மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல்... Read more »
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று... Read more »
யாழ்.மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு வேலை செய்யும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த... Read more »
ஹன்டயினர் பெட்டி ஒன்றிலிருந்து 56 வயதான நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று காலை புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரத் தோப்பு ஒன்றிலிருந்த ஹண்டயினர் பெட்டிக்குள் இருந்தே 56 வயதுடைய குறித்த தோப்பில் பணிபுரிந்த நபரின் ... Read more »
தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »