இன்று 80 நிமிடங்கள் மின்வெட்டு……!

மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு  மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் எனவும்  ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews