மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்.

மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் கீழ் மாணவர்களிற்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது. கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று காலை... Read more »

யாழ்.தேவி புகைரதத்தில் மதுபோதையில் ஏறியவர்கள் அட்டகாசம்! ரயில் கண்ணாடி சேதம், 4 பேர் கைது.. |

நிறை மதுபோதையில் யாழ்.தேவி புகைரதத்தில் ஏறிய 4 பேர் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து... Read more »

நாயை கொலை செய்த பிரதான சந்தேக நபர் காவல் நிலையத்தில் முன்னிலை….!

யாழ்.புங்குடுதீவில் நாயை கோடாரியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த முதன்மை சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. நாய் ஒன்றை... Read more »

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் லிட்ரோ எரிவாயு போதாது…! விநியோகஸ்தர்கள்.

யாழ்.மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் அளவை அதிகரிப்பதற்கு மாவட்ட செயலகம் எரிவாயு நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும். என யாழ்.மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்த்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.  கொழும்பில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சாதாரணமாக பெறமுடிந்த போதிலும் ஏன் யாழ்.மாவட்டத்தில் அவ்வாறு பெற... Read more »

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது விசாரணை..!

பொலிஸ் சேவையில் புதிதாக இணைந்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா... Read more »

தேசிய எரிபொருள் அட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு எரிபொருளை வழங்க மறுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது நடவடிக்கை!

தேசிய எரிபொருள் அட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் அளவை வழங்க மறுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு... Read more »

ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம்! 19 வயது இளைஞன் பரிதாப பலி… |

சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயதில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் பொகுந்தர என்ற இடத்தில் நேற்றய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் நடத்தப்பட்ட இந்த போட்டியின்... Read more »

மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டு! பருத்தித்துறை நகரில் ரவுடிகள் அட்டகாசம்.. |

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த ரவுடிகள் கடையை அடித்து நொருக்கியதுடன், உடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் கடை உரிமையாளர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.... Read more »

Dornier விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் குறித்த விமானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும்- இராதாகிருஷ்ணன் எம்.பி

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய திருப்பனி வேலைகளுக்கு தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஏற்படுத்தியுள்ள தடைகளை தீர்த்து... Read more »