திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும்- இராதாகிருஷ்ணன் எம்.பி

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய திருப்பனி வேலைகளுக்கு தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஏற்படுத்தியுள்ள தடைகளை தீர்த்து வைப்பதற்கும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேவையற்ற தலையீடுகளை தடுத்த நிறுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews