திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும்- இராதாகிருஷ்ணன் எம்.பி

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய திருப்பனி வேலைகளுக்கு தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஏற்படுத்தியுள்ள தடைகளை தீர்த்து... Read more »