இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: எதிர்வரும் 12 ஆம் திகதி... Read more »
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தம்புள்ளை – கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொட்டவெல பிரதேசத்தைச்... Read more »
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பத்தர் மீது கடற்படையினர் தாக்குதல் சம்பவத்தில், இரண்டு கடற்படையினர் அடங்கலாக நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (03.09.2022) இரவு இடம்பெற்றள்ளது. சம்பவத்தின் போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும்... Read more »
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த முட்டை வர்த்தகர் மீது அனுராதபுரம் நீதிமன்றில் வழக்கு... Read more »
முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை மாணவர்களை மாங்குளம் மகா வித்தியாலயம் வரையில் ஏற்றிச் செல்லாத இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் இணைந்து ஏ-9 வீதியை முடக்கி நேற்று (04.09.2022)... Read more »
பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..! பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி – இடைக்குறிச்சி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த... Read more »
யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்.. யாழ்.கீரிமலையில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புன்னாலை கட்டுவன் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள்... Read more »
வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே நேற்றய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். இதுவரை மாகாண சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளராக நியமனம் பெறுவதற்கு... Read more »
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, 12.5 கிலோ கிராம்... Read more »
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை... Read more »