கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்... Read more »
இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். எனினும் குறித்த... Read more »
ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலன பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் இரண்டு பெண் பிள்ளைகளை பராமரிக்க வந்த பெண்ணொருவர் இரண்டு வயதான சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ரத்தின வியாபாரி மற்றும் அவரது... Read more »
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெறும், தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் அதிகாலை வேளையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா என மக்கள்... Read more »
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆசிரியர் ஒருவர் அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 11.09 அன்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா வயது 24 என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த... Read more »
யாழ்.நெல்லியடி மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் பொதுமக்கள், விசமிகள் மற்றும் பொறுப்புவாய்ந்தோரின் அசண்டையீனதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காணப்படுகின்றது. குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில்... Read more »
மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை கி.கணைச்செல்வன் தலைமையில் வெற்றிலைக்கேணி கிராமத்தில் இடம் பெற்றது. இதன் போது “பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பனை விதைகள் விதைக்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டது . அவ்வகையில் ஆரம்ப கட்டமாக... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி நேற்று முனதினம் இரவு உயிரிழந்துள்ளது. மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் 8.45 மணியளவில் தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது. இதனையடுத்து சிசுவை பரிசோதித்தபோது சிசு... Read more »
யாழ்.வல்வெட்டித்துறையில் வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை களவாடிவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓரிடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே... Read more »
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் இன்று ஜெனிவா செல்கின்றார். அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்றில் நாளை மறுதினம் (15) தான் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்... Read more »