மேலும் 132 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,699 கொவிட் மரணங்கள்.

– 66 ஆண்கள், 66 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 101 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 132 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக்... Read more »

மக்களிடம் விடுக்கப்பட்ட மற்றுமொறு அறிவிப்பு!

நீர்க் கட்டணத்தை தாமதிக்காது செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாவனையாளர்கள் நீர் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொவிட் பரவல் நிலைமை காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல்... Read more »

பெற்றோருக்குத் தெரியாது வீட்டில் குழந்தையை பிரசவித்த 14 வயது சிறுமி!

கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ள நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள... Read more »

இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளாரா….???

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொகான் ஆர்வத்தை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவ்வாறானதொரு... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர் நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள்... Read more »

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு….!சிறிதரன் பா.உ

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்த மெர்கொண்ட காட்டு மிராண்டித்தனத்தை கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார், அவரது செய்திக் குறிப்பு வருமாறு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தி யுள்ளதாக... Read more »

வடமராட்சிக் கிழக்கில் ஆயிரம் பனை விதைகள் நாட்டப்பட்டன.

வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் பகுதியில்   ஆயிரம் பனை விதைகள் இன்று  விதைக்கப்பட்டன.இன்றைய தினம் ” விதைகள் உறங்குவதில்லை ” எனும் தொனிப்பொருளில்  வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் கடற்கரைப் பகுதியில் ஆயிரம் பனன விதைகள் நாட்டப்பட்டன. வடமராட்சிக் கிழக்கு இளைஞர் பேரவை மற்றும் தேசம் அமைப்பினாலேயே... Read more »

மட்டக்களப்பு நகர் கருவப்பங்கேணியில் 70 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது…!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி உட்பட இருவரை 70,250 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று புதன்கிழமை (15) பகல் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து... Read more »

மன்னார் அடம்பனில் மஞ்சள் மீட்ப்பு…!

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில்,சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை அடம்பன் பொலிஸார் இன்று புதன்கிழமை (15) அதிகாலை மீட்டுள்ளனர். -அடம்பன்... Read more »