கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று உயர்ந்த மதிப்பைப்பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,339.28 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. முன்னதாக 2021 செம்டம்பர் மாதம்... Read more »
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். அமெரிக்க ஆய்வொன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாக... Read more »
முந்தளம், ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களில், இன்று (29) இடம்பெற்ற இரு குளவிக் கொட்டுக்கு சம்பவங்களில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன் 15 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தளம் கந்ததோடுவாவ கிராமத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தாயொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மரணமடைந்தார் என்று முந்தளம்... Read more »
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை எழுதும்போது, முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பரீட்சார்த்திக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை,... Read more »
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடிப்படையற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத்தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். Read more »
சீனாவிலிருந்து 99 ஆயிரம் மொட்ரிக் தொன் உரங்களை இறக்குமதி செய்யவே அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. இன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள பசளைகளை, பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்று அறிக்கைகளும் தோல்வியடைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... Read more »
வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் யுகதனவி நிலையத்தையே அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய... Read more »
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். Read more »
வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில், இன்று, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு,... Read more »
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல்... Read more »