வலி. மேற்கு பிரதேச சபையின் சேவைகளை இலகுபடுத்துவதற்கான நடமாடும் சேவை பொன்னாலை வட்டாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வட்டாரங்களுக்கு என ஒவ்வொரு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மக்களுக்குக்கான சேவைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகளை வலி. மேற்கு பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. இதன்... Read more »
வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.விபத்தில் படுகாயமைடந்த இளைஞர்... Read more »
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டியில் துடுப்பாட்ட வீரர் அவிஷக் பெர்னாண்டோ மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் மற்றும்... Read more »
தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள மக்கள் கருத்தரங்கு நாளைய தினம், யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள்... Read more »
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் கடந்த வருடத்துக்கான பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. 17 தினங்கள் நடைபெறும் ஆலய திருவிழாவில்,... Read more »
மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. நுவரேலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பாக அரசின் வர்த்தமானிப் பிரகடனம்... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரியாக கரைச்சி பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவித்துள்ளது. கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைகளை இலகுப்படுத்தும் வகையிலும், நிர்வாக செயற்பாடுகள் இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும்... Read more »
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு சிறிதுசிறிதாக மூழ்கி கொண்டிருந்தது. ஷஅதனை மீட்பதற்காக கடலோர காவல்படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதை மீட்க முடியவில்லை. இந்த நிலையில்... Read more »
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 18 ம்திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் (காணி) தலைமயில் இன்று (15-02-2022) பகல் நாகதம்பிரான் ஆலய... Read more »
இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர் வரும் 21ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர்... Read more »