நபர் ஒருவரின் 60 வயதான காதலியும் 32 வயதான மனைவியும் ஒரே நாளில் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் மனைவி காப்பாற்றப்பட்டபோதும் காதலி உயிரிழந்த சம்பவம் களுபோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கணவனை இழந்த 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால்... Read more »
யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெற்றதான குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தகாத நடவடிக்கைகள் நடப்பதாக பொலிஸாருக்கு... Read more »
யாழ்.அளவெட்டி மேற்கு பகுதியில் நேற்று அதிகாலை 12.15 மணியளவில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அளவெட்டி மேற்கு ஜே/220 கிராம... Read more »
யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் பூச்சியத்தில் முடிந்துள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »
திருகோணமலை நகரத்துக்குள் இருக்கின்ற அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்நேற்று முன்தினம் 12/02 கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவதான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »
வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும் கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற... Read more »
வடமாகாண பண்ணையாளர்கள் மூலம் பால் உற்பத்தியை அதகரிப்பதற்காக வடமாகாணத்திலுள்ள சகல கால்நடை வைத்திய திணைக்களங்களுக்கும் 3.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேசிய அளவில் பால் உற்பத்தியில் வடமாகாணத்திற்கு... Read more »
வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு 12.02 2022 திறக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற நிலுவையில்... Read more »
யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அங்கிருந்து சுமார் 265 போதை மாத்திரைகளை மட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைத்து சோதனையடப்பட்டுள்ளது. இதன்போது வீட்டினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 265 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.... Read more »