பிரார்த்தனை செய்தால் நோய் குணமாகும் என்ற மூட நம்பிக்கையால் கொல்லப்பட்ட 10 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சிகிச்சை வழங்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் மூட நம்பிக்கையால் வீட்டில் பிரார்த்தனை நடத்தியதால் உயிரிழந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக... Read more »

இலங்கையில் மிக பிரபலமான வைத்தியசாலை ஒன்றின் முக்கிய நிர்வாக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு!

இலங்கையின் மிக பிரபல்யமான வைத்தியசாலை பிரதான நிர்வாக பதவியில் உள்ள மருத்துவர் சிறப்பு மருத்துவ நிபுணர் என பொய்கூறி திரிவதாக இலங்கை மருத்துவச் சபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதன்படி சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு நிபுணர் என காட்டி அந்த மருத்துவர் நிர்வாக... Read more »

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க மற்றும் அவருடைய குழு யாழ்.மாவட்டத்தற்கு விஜயம்..!

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க மற்றும் அவருடைய குழுவினர் எதிர்வரும் 18ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்.மாநகரசபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளின் அனுபவங்களை பகிரும் வகையிலேயே இந்த பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர் வரும் 18... Read more »

மக்கள் இதை செய்ய தவறினால் மின்வெட்டு..! பொதுப் பயன்பாட்டு குழு விடுத்துள்ள அறிவிப்பு.. |

அத்தியாவசியமற்ற அதிக மின்சாரத்தை செலவிடும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தவிறினால் அடுத்துவரும் மூன்று மாத காலத்திற்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிவரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ஏக்கநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.. |

வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வடமத்தி, ஊவா மாகாணங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை பெய்யகூடும். இதேபோல் இடியுடன் கூடிய மழையுடன்... Read more »

யாழ்.குருநகரில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..!

யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றய தினம் இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.  இரவு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவர்கள், சமையல் முடிந்து அடுப்பை அணைத்துவிட்டு சென்றிருந்த நிலையில் திடீரென எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுடன் தீ பற்றியுள்ளது. எனினும்... Read more »

யாழ் விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…..!

யாழ் வட்டுக்கோட்டை அராலி செட்டியர் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை (12-02-2022) யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.  குறித்த விபத்து சம்பவமத்தில்... Read more »

8 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற போலீஸ் உட்பட 8 பேர் கைது…..!

இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் தொடர்ந்து... Read more »

இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்:அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு:

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு  எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு  தரையில் அமர்ந்து மீனவர்கள்... Read more »

யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு..!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் ஒன்றால் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்துடன் இணைகிறது. கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  ஒன்றால் குறைந்து... Read more »