வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.. |

வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வடமத்தி, ஊவா மாகாணங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை பெய்யகூடும்.

இதேபோல் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews