அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை…..!

அக்கராயன் ஆற்றுப்பகுதியில் அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் கீழ் உள்ளதாக குறித்த ஆறு அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய... Read more »

வல்லிபுர ஆழ்வார் தீத்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ இடம் பெற்றது…..!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  துன்னாலை வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவத்தின்,  சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் கற்கோவளம்  இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.  முன்னதாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று,  பின்னர் ஆஞ்சநேயர்... Read more »

ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர்…..!

ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து மகஜர கையளித்தனர். கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம்... Read more »

மாணவிகள் பயன்படுத்தும் மலசலகூடத்திற்குள் இரகசிய கமரா..! பிரபல தனியார் கல்விநிலைய உரிமையாளர், ஆசிரியர்களை கசக்கி பிழியும் பொலிஸார்.. |

தனியார் கல்வி நிலையத்தில் பெண்களுக்கான கழிப்பறை பகுதியில் நவீன இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். குறித்த சம்பவம் கம்கஹா நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நிலையத்தில் மேலதிக வகுப்பில் பங்குபற்றிய மாணவிகள் சிலர் இந்த... Read more »

யாழ்.சின்னக்கடை பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவனிடம் வழிப்பறி..! கஞ்சா வைத்திருப்பதாக அச்சுறுத்தி.. |

வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ்.நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன்... Read more »

வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலையில்.. |

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.... Read more »

யாழ்.குப்பிளானில் பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

யாழ்.குப்பிளான் பகுதியை சேர்ந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் குப்பிளான்... Read more »

வெளிநாட்டு கடவுச்சீட்டுள்ளவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ள கட்டணமா? |

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது. இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க... Read more »

மரணத்தின் பின் பீ.சி.ஆர் பரிசோதனை இனி கட்டாயமில்லையா? புதிய சுற்றறிக்கை வெளியானது.. |

உயிரிழந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை. என குறிப்பிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.எனினும், நபரொருவரின் பிரேத பரிசோதனையின்போது சம்பந்தப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே... Read more »

மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு…..!

எதிர்வரும் 20ம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி குறித்த அழைப்பினை இன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30... Read more »