கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை... Read more »
நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதன்படி இன்று (19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் 1... Read more »
பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை புதிய இடம் ஒன்றிற்க்கு மாற்றப்படவுள்ளதாகவும், எனவே அச்சூலில் இரண்டும் ஆலயம், தபாலகம், பாடசாலை உட்பட மக்கள் குடியேற்றங்கள் உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறு கோரி குறித்த பகுதியில் சுமார் நூறு மீட்டர்... Read more »
வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் மற்றும் பெற்றோல் நிரப்ப வாகனங்கள் நீண்டவரிசை……!
வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் மற்றும் பெற்றோல் நிரப்புவதற்க்கு வாகனங்கள் நீண்டவரிசையில் நேற்று பிற்பகல் 4:00 மணியிலிருந்து காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் டீசல் நிரப்ப பருத்தித்துறை யாழ்பாணம் வீதியிலும் பருத்தித்துறை சரசாலை வீதியிலும் நீண்ட வரிசையில்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயன்கன்குளம் மகா வித்தியாலம் புலமைப் பரிசில் பரீட்சையில் 100 வீத சித்தியடைந்து சாதித்துள்ளது 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஐயன்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 12 பேர் தோன்றியிருந்தனர் இந்நிலையில் வெளியாகிய புலமைப் பரிசில்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு நகையும் பணமும் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இருவர் வீட்டில் உள்ளவர்களின் கழுத்தில் வாளினை வைத்து மிரட்டி ஒரு பவுண்... Read more »
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலக கோரியதாக, வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டு ஊடக அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும்,... Read more »
இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. விசேட பண்ட வரிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வரி அதிகரிப்பை... Read more »
2021 உலக அழகி பட்டத்தை போலந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி வென்றுள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது. இதில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ ஷைனி பெற்றார். Read more »
நாட்டில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 114,000 மெட்ரிக் தொன் டீசலும், 60,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »