கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து – தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்த சிரேஸ்ட சட்டத்தரணி

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது. சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர்... Read more »

மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழப்பு….!

இன்று (24) அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்... Read more »

நிரந்தர வீதியாக மாறவுள்ள மயில்வாகனபுரம் கொழுந்துப்பிலவு வீதி….! சிறீதரன் எம்.பி.

இயற்கை அனர்த்தங்களின் போது பல ஆண்டுகளாக இன்னல்களை எதிர்நோக்கும் மயிலவாகனபுரம் கொழுந்துப்பிலவு பிரதான வீதி நிரந்தர வீதியாக மாறவுள்ளது. குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபையினால் ரெடப் திட்டத்தினூடாக 190 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள போக்குவரத்துக்கு அபாயமானதாகக் காணப்படும்... Read more »

இலங்கை பொறுப்பு கூறல் விடயங்களில் தப்பித்துக் கொள்ளாத வகையில் உறுதியான பொறிமுறையை ஐநா ஏற்படுத்த வேண்டும்……! திருமதி கருணாவதி.

இலங்கை பொறுப்பு கூறல் விடயங்களில் தப்பித்துக் கொள்ளாத வகையில் உறுதியான பொறிமுறையை ஐநா ஏற்படுத்த வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஈழத்தமிழர் அமைப்பு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்நாட்டில் உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் கூறி... Read more »

வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிப்பு….!

வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் ஒரு மில்லியன் நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையம்  மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்... Read more »

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வருகையின்போது தாய்மாரை தாக்கியதற்கு திரு.ஜீவன் கண்டனம்.

இலங்கையின் பிரதமரின் யாழ் வருகையானது தென்னிலங்கையில் இருக்கின்ற பிரச்சனைகளை ழூடி மறைப்பதற்காகவே என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த 10 திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிசார் தாக்கியதும் பெரும் கண்டணத்திற்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்திருந்தார் Read more »

வடமராட்சி கிழக்கில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம்….!

வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மண்ணெண்ணெய்  நிரப்பு நிலையத்தில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம் இடம்பெற்று வருகிறது. ஒவ்வொரு மீனவருக்கும் தலா 20 லிட்டர் வீதமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும்…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி  தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம,சிறப்பு,கௌரவ  விருந்தினர்கள்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களிளும் இராணுவ  பிரசன்னம்…!

நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை  நிவர்த்தி  செய்யும்  நோக்கில் நாட்டிளுல்ல  அனைத்து  எரிபொருள்  நிரப்பு  நிலையங்களிளும்   இராணுவத்தினர்   வழங்கப்படுகின்ற எரிபொருட்களில்  விபரங்களை சேகரித்து வருகின்றமை   22.03.2022 அன்றையதினம்  எம்மால் அவதானிக்கமுடிந்தது  இருப்பினும்  பங்கிட்டு  அட்டை  ஒன்றுக்கு இரண்டு  லீற்றர்  மண்ணென்னையை வழங்கப்படுவதாகவும்  பலர் தெரிவாத்துள்ளனர் ... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர். இதன்போது பாரிய சத்தத்துடன்... Read more »